தனி மனித சுதந்திரம் சட்டத்திற்கு உட்பட்டதுதான்: ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!
தனி மனித சுதந்திரம் என்பது சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று ஆதார் அட்டை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், மத்திய அரசு பதில் அளித்துள்ளது.







