வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறதா? இல்லை என்கிறது வருமான வரித்துறை
வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த நகரங்களை விட, தென்னிந்திய நகரங்களில் தான் கணக்கில் வராத சொத்துக்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையின் வரி ஏய்ப்பு தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.







