ஆட்டை மீட்பதற்காக கம்பெடுத்து புலியுடன் சண்டை போட்ட வீரப்பெண்: ரத்தம் சொட்ட ஒரு செல்ஃபி!
தனது ஆட்டை மீட்பதற்காக கம்பெடுத்து புலியுடன் சண்டை போட்ட மஹாராஷ்டிரா பெண் ஒருவர், ரத்தம் சொட்ட எடுத்து வெளியிட்ட ஒரு செல்ஃபி இணையத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.






