தலைமைச் செயலர் தாக்குதல் சர்ச்சை: அலுவல் ரீதியான கூட்டங்களை நேரலை செய்ய தில்லி அரசு முடிவு!
தில்லி முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் தலைமைச் செயலர் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையினைத் தொடர்ந்து, இனி அலுவல் ரீதியான கூட்டங்களை நேரலையில் ஒளிபரப்பு செய்ய தில்லி அரசு முடிவு செய்துள்ளது.







