உச்ச நீதிமன்றத்தின் அவசர வழக்கு விசாரணையில் வருகிறது புதிய மாற்றம்
உச்ச நீதிமன்றத்தில் இனி அவசர வழக்குகளைப் பொறுத்த வரை அதற்கென குறிப்பிட்ட வழிமுறைகளையும், தகுதிகளையும் வகுத்த பின்னரே முறையிட இயலும் என்று புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.










