மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இந்தோ-சீனா போர் முடிந்து 56 ஆண்டுகளுக்குப் பிறகு இழப்பீடு பெறும் அருணாச்சல் கிராமத்தினர்

இந்தியா - சீனா இடையேயான போர் முடிந்து சுமார் 56 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமத்தினருக்கு ரூ.38 கோடி அளவுக்கு நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 12:30 pm


இந்தியா - சீனா இடையேயான போர் முடிந்து சுமார் 56 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமத்தினருக்கு ரூ.38 கோடி அளவுக்கு நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

1962ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே போர் மூண்டபோது, ராணுவ முகாம்கள் அமைக்கவும், பங்கர்கள் மற்றும் பேரக்ஸ்கள் அமைக்கவும் கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக அருணாச்சலப்பிரதேச கிராமத்தினருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.38 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

கடந்த 56 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை வழங்கப்படாத நிலையில், தற்போதுதான் விவசாயிகள் இழந்த நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுள்ளனர்.

மேற்கு காமேங் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களிடம் நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.