இந்தோ-சீனா போர் முடிந்து 56 ஆண்டுகளுக்குப் பிறகு இழப்பீடு பெறும் அருணாச்சல் கிராமத்தினர்
இந்தியா - சீனா இடையேயான போர் முடிந்து சுமார் 56 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமத்தினருக்கு ரூ.38 கோடி அளவுக்கு நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.






