விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்': விசுவாசிகளுக்கு அழகிரி உணர்ச்சிக் கடிதம் 

'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்' என்று கருணாநிதி நினைவுப் பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவித்து மு.க அழகிரி உணர்ச்சிகர கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :7 செப்டம்பர் 2018, 11:14 am

DIN

சென்னை: 'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்' என்று கருணாநிதி நினைவுப் பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவித்து மு.க அழகிரி உணர்ச்சிகர கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது மகனான மு.க.அழகிரி பேரணி ஒன்றை 5-ஆம் தேதி சென்னையில் நடத்தினார். அதில் கணிசமான அளவில் அவரது விசுவாசிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் 'நான் ஒரு தலைவன் அல்ல; தனி மனிதன்' என்று கருணாநிதி நினைவுப் பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவித்து மு.க அழகிரி உணர்ச்சிகர கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தினை அவர் கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே என்று துவங்கியுள்ளார்.  அதில் அவர் கூறியுள்ளதாவது:

நான் ஒரு தலைவன் அல்ல, பேச்சுத் திறமை கொண்டவனும் அல்ல. ஒரு தனி மனிதனாக, தொண்டனாக என் வேண்டுகோளை ஏற்று கருணாநிதி மறைந்த 30-வது நாளில் அஞ்சலி செலுத்த அலைகடலென திரண்டு வந்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.