புல்வாமா தாக்குதல்: வந்தேபாரத் விரைவு ரயில் துவக்கி வைக்கப்பட்டது ஏன்? இதோ பதில்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில், வந்தே பாரத் விரைவு ரயில் துவக்கி வைக்கப்பட்டது பெரும் சலசலப்பை







