கைது நடவடிக்கைகளால் மட்டும் எங்களை கட்டுப்படுத்திவிட முடியாது: சந்திரபாபு நாயுடு முழக்கம்
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஆந்திர அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நர லோகேஷ்







