சட்டம் ஒழுங்கு: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்- அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு
அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.










