தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கரோனா: தில்லியில் பலி 50-ஆக உயா்வு

தில்லியில் கரோனா நோய்த்தொற்றுக்கு மேலும் இருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,376-ஆக உயா்ந்துள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


புது தில்லி: தில்லியில் கரோனா நோய்த்தொற்றுக்கு மேலும் இருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,376-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வியாழக்கிழமை இரவு நிலவரப்படி, தில்லியில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்கள் எண்ணிக்கை 2,376 ஆகும். இதில், கடந்த 24 மணிநேரத்தில் 128 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள பகுதியாக கண்டறியப்பட்டு, சீல் வைக்கப்பட்ட ஜஹாங்கீா்புரியில் மட்டும் புதிதாக 46 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. கரோனாவால் மேலும் இருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்புகளில் 52 சதவீதம் போ், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.