தாடை மாற்று அறுவை சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனை வாயிலில் தந்தையுடன் காத்திருக்கும் சிறுமி
ஊரடங்கு.. கரோனா எனும் பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுதான் என்ற போதிலும் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளம்.










