ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கர்நாடகத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 520 ஆனது

கர்நாடகத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 7:54 am

PTI

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

நேற்று மாலை முதல் இன்று பிற்பகல் வரை புதிதாக எட்டு பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தொற்று எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது.

இதில், இதுவரை கரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். 198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாகப் பாதிக்கப்பட்ட 8 பேரில், ஆறு கலபுராகியைச் சேர்ந்தவர்கள். மேலும் 2 பேர் ஏற்கெனவே கரோனா பாதித்தவர்களின் தொடர்புடையவர்கள் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.