புது தில்லியில் அதிகாரிக்கு கரோனா பாதிப்பு; நீதி ஆயோக் கட்டடத்துக்கு சீல்
தில்லியில் உள்ள நீதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இயக்குநர் பதவியில் இருந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கட்டடத்துக்கு 48 மணி மணி நேரத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.










