தற்கொலை முடிவை முகநூலில் பதிவிட்டவரை துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல்துறை
கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை முகநூலில் பதிவிட்ட நபர் பற்றி ஐயர்லாந்தைச் சேர்ந்த முகநூல் ஊழியர் தில்லி காவல்துறைக்கு எச்சரிக்கை அனுப்பியதை அடுத்து, துரிதமாக செயல்பட்ட காவல்துறை, அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

தற்கொலை முடிவை முகநூலில் பதிவிட்டவரை துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல்துறை









