காசியாபாத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7ஆகப் பதிவு
காசியாபாத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7ஆகப் பதிவு

காசியாபாத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7ஆகப் பதிவு

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் புதன்கிழமை ரிக்டர் அளவில் 2.7 அலகுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் புதன்கிழமை ரிக்டர் அளவில் 2.7 அலகுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மத்திய நில அதிர்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் காலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், எனினும் இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com