‘விவசாயிகளை தேசவிரோதி என அழைக்க நீங்கள் யார்?’: சுக்பீர் பாதல் கண்டனம்
விவசாயிகளை தேசவிரோதிகள் என அழைப்பவர்களே உண்மையில் தேசத்திற்கு விரோதமாக செயல்படுகின்றனர் என பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளிவந்த சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் பாதல் தெரிவித்துள்ளார்.










