பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை நிறுத்துக: மத்திய அரசுக்கு விவசாய சங்கங்கள் கோரிக்கை
போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தில் பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.










