விவசாயிகளுடன் அமர்ந்து பேசி பிரச்னையைத் தீர்க்கவே அரசு விரும்புகிறது: மத்திய அமைச்சர்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் அமர்ந்து பேசி பிரச்னைகளைத் தீர்த்து வைக்கவே மத்திய அரசு விரும்புவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.










