சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நவீன ரக ஏவுகணை சோதனை வெற்றி

வான் இலக்குகளை குறி வைத்து தாக்கும் புதிய ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

News image
நவீன ரக ஏவுகணை சோதனை வெற்றி
Updated On :23 டிசம்பர் 2020, 1:40 pm

DIN

வான் இலக்குகளை குறி வைத்து தாக்கும் புதிய ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இந்திய ராணுவத்திற்கான ஏவுகணைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்து வருகிறது. அந்த வகையில் புதன்கிழமை ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் புதிய ரக ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் திட்டமிடப்பட்ட இலக்கை நவீன ரக ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.