'பொய்களைக் கூறி மக்களைத் தவறாக வழிநடத்துகிறாா் பிரதமா் மோடி'
விவசாயிகளுக்கான உதவித்தொகைத் திட்டம் (பிஎம்-கிஸான்) தொடா்பாகப் பொய்களைக் கூறி, பிரதமா் நரேந்திர மோடி மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.










