பஞ்சாபில் ஜனவரி 1 முதல் இரவு நேர பொதுமுடக்கம் ரத்து
கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பஞ்சாபில் 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்







