வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது: சொல்வது ஒரு பல்கலைக்கழகம்
வடகிழக்கு தில்லியில் நிகழ்த்தப்பட்ட வன்முறைக் கோரத் தாண்டவத்தில் வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கு பல்கலைக் கழகத்தில் தங்க அனுமதிக்கக் கூடாது என்று ஜேஎன்யு பல்கலை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.








