ஆந்திரத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1,916 பேருக்குத் தொற்று
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 1,916 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 33 ஆயிரத்தை எட்டிவிட்டது.

Andhra Pradesh update







