ஆந்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு இரண்டு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஆந்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது







