பேரவையைக் கூட்ட வேண்டும்: ராஜஸ்தான் ஆளுநர் மாளிகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநர் மாளிகையில் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.








