தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப்படும்: அசோக் கெலாட்
ராஜஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்திப்போம், தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.








