உளவுப் பிரிவு அதிகாரி அங்கித் ஷர்மா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: கேஜரிவால் அறிவிப்பு
வடகிழக்கு தில்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுப் பிரிவு அதிகாரி அங்கித் ஷர்மா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.








