இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சத்தீஸ்கா்: நக்ஸல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

News image
Updated On :19 மார்ச் 2020, 7:08 am

DIN

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

சத்தீஸ்கரின், தான்டேவாடா மாவட்டத்தில் கிரண்டுல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை நக்ஸல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த நக்ஸல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தினா். 

இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுக்க, இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நீடித்தது. இந்த சடையில் நக்ஸல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்தப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.