விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

யூனியன் பிரதேசங்களில் தனியார்மயமாகும் மின் விநியோகம்: நிர்மலா சீதாராமன்

​யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியார்மயமாக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

News image
Updated On :16 மே 2020, 12:01 pm

DIN


யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியார்மயமாக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

'சுயசார்பு இந்தியா' திட்டம் பற்றிய 4-ம் கட்ட விளக்கத்தை நிர்மலா சீதாராமன் இன்று (சனிக்கிழமை) புது தில்லியில் எடுத்துரைத்தார். அப்போது யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் பற்றி அவர் அறிவிக்கையில்,

"யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம், மின் சக்தித் துறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் தனியார்மயமாக்கப்படும். இதன்மூலம், நுகர்வோருக்கான மின் விநியோக சேவை மேம்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது." என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.