கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவு

குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சனிக்கிழமை ஏற்பட்டது.

News image
குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவு
Updated On :7 நவம்பர் 2020, 12:35 pm

DIN

குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சனிக்கிழமை ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் சனிக்கிழமை மாலை 3.39 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.