மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

உத்தரகண்டில் லால் பகதூர் சாஸ்திரி அகாதமியில் 33 பயிற்சி அதிகாரிகளுக்கு கரோனா

உத்தரகண்டில் லால் பகதூர் சாஸ்திரி அகாதமியில் 33 பயிற்சி அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :21 நவம்பர் 2020, 12:07 pm

உத்தரகண்டில் லால் பகதூர் சாஸ்திரி அகாதமியில் 33 பயிற்சி அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் மாவட்டம் முசோரியில் உள்ளது லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக தேசிய அகாதமி. இங்கு 33 பயிற்சி அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும், பாதுகாப்பு காரணம் கருதியும் ஹாஸ்டல் உள்ளிட்டவைகள் தற்காலிமாக மூடப்பட்டது. 

மேலும் நவம்பர் 30 வரை அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் நேற்று மட்டும் புதிதாக 512 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70,205ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.