பஞ்சாபில் டிச.1 முதல் இரவு நேர பொதுமுடக்கம்: முதல்வர் அமரீந்தர் சிங் அறிவிப்பு
கரோனா தொற்று பரவல் காரணமாக டிசம்பர் 1ஆம் தேதி முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதாக பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் புதன்கிழமை அறிவித்தார்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்








