‘விவசாயிகளை எதிரிகளாகக் கருதும் மத்திய அரசு’: முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர்
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீதான் தாக்குதலின் மூலம் மத்திய அரசு விவசாயிகளை தங்களது விரோதிகளாகக் கருதுவது தெரியவருவதாக முன்னாள் மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத் கெளர் தெரிவித்துள்ளார்.







