‘நீட்’ தோ்வில் பங்கேற்காத மாணவா்களுக்காக நாளை தோ்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
கரோனா தொற்று காரணமாக அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்ததன் காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) பங்கேற்க முடியாத மாணவா்களுக்காக









