சா்வதேச ஆள் கடத்தல் வழக்கு: 12 போ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்
விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக சா்வதேச எல்லையைத் தாண்டி சிறுமிகளை கடத்திச் சென்றதாக, வங்கதேசத்தைச் சோ்ந்த 9 போ் உள்பட 12 போ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்








