திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

தில்லி - மீரட்டுக்கு 45 நிமிடத்தில் செல்ல வழிவகுக்கும் எக்ஸ்பிரஸ் வே திறப்பு

தில்லியிலிருந்து 45 நிமிடத்தில் மீரட்டுக்குச் செல்ல வழிவகுக்கும் தில்லி - மீரட் எக்ஸ்பிரஸ் வே சாலை இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.

News image

தில்லி - மீரட்டுக்கு 45 நிமிடத்தில் செல்ல வழிவகுக்கும் எக்ஸ்பிரஸ் வே திறப்பு (கோப்பிலிருந்து)

Updated On :1 ஏப்ரல் 2021, 10:33 am


புது தில்லி: தில்லியிலிருந்து 45 நிமிடத்தில் மீரட்டுக்குச் செல்ல வழிவகுக்கும் தில்லி - மீரட் எக்ஸ்பிரஸ் வே சாலை இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த சாலை திறக்கப்பட்டதன் மூலமாக, இவ்விரு நகரங்களுக்கும் செல்ல இதுவரை பயண நேரம் 3 மணி நேரமாக இரந்த நிலையில், அது 45 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.

இச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இதன் மூலம் மத்திய அரசு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதாகக் கூறினார்.

ரூ.8,346 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த சாலை மூலம், போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனப் புகைகளால் எழும் காற்று மாசுபாடு பெருமளவு குறையும் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.