சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மகாராஷ்டிரத்தில் ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

News image
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)
Updated On :14 ஏப்ரல் 2021, 7:07 am

DIN

கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. எனினும் மகாராஷ்டிரத்தில் நாட்டிலேயே அதிக அளவில் தொற்று பரவி வருகிறது.

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5,93,042 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இறப்பு விகிதமும் அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

இதில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கையாள்வது, கரோனா மேலும் பரவாமல் தடுப்பது, வெளிமாநிலத் தொழிலாளர்களைக் கண்டறிந்து அனுப்பிவைப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.