அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

‘தடுப்பூசி செலுத்துவதில் ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை’: மத்திய அமைச்சர்

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா.
Updated On :25 ஆகஸ்ட் 2021, 7:24 am

DIN

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரையில்,

மாநிலங்களுக்கு இந்த மாதம் மத்திய அரசு வழங்கும் இலவச தடுப்பூசி போக மீதம் கையிருப்பில் 2 கோடி தடுப்பூசிகள் உள்ளன. ஆசிரியர் நாளான செப்டம்பர் 5-க்கு முன்னதாக முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநில அரசுகளிடம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாஅக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 59.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.