இந்தியாவில் இதுவரை 59.55 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 61,90,930 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 59,55,04,593(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 22,37,85,210 இரண்டாம் தவணை - 2,11,94,373 |
45 - 59 வயது | முதல் தவணை - 12,43,11,158 இரண்டாம் தவணை - 4,99,65,293 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 8,40,42,537 இரண்டாம் தவணை - 4,25,80,107 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,54,325 இரண்டாம் தவணை - 82,50,871 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,09,553 இரண்டாம் தவணை - 1,27,11,166 |
மொத்தம் | 59,55,04,593 |