நாட்டில் இதுவரை 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
தகுதியான மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.










