‘மன்னிப்பு கேட்டால் இடைநீக்கத்தை ரத்து செய்யத் தயார்’: மத்திய அமைச்சர்
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டால் இடைநீக்கத்தை திரும்பப் பெற தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி







