நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக தெலங்கானா ராஷ்டிர சமிதியின் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, தெலங்கானாவிலிருந்து பயிர் கொள்முதல் செய்யாததை கண்டித்தும், மாநிலம் சார்ந்த பிரச்னைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் எஞ்சியுள்ள நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | ஒமைக்ரான் பாதிப்பு சமூகப் பரவலாகிவிட்டது: பிரிட்டன் அமைச்சர்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் சேவை தொடங்கிவைப்பு

பாரதியின் கனவை நிறைவேற்றுகிறது எம்ஓபி வைணவ பள்ளி: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்

ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்

எழுமாத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

