உபியில் பிப்.15 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு
கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

உபியில் பிப்.15 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு (கோப்புப்படம்)








