அமிதாப் பச்சான் குரலில் கரோனா விழிப்புணர்வு: காலர் டியூனை நீக்கக் கோரி பொதுநலன் மனு
செல்லிடப்பேசிகளில் அழைப்புகளை மேற்கொள்ளும்போது நடிகர் அமிதாப் பச்சான் குரலில் கரோனா விழிப்புணர்வு ஒலிபரப்பாவதை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சான் குரலில் கரோனா விழிப்புணர்வு: காலர் டியூனை நீக்கக் கோரி பொதுநலன் மனு







