தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவசாயிகளுக்கு மத்திய அரசு சிறந்த சலுகைகளை வழங்கியுள்ளது: நரேந்திர சிங் தோமர்

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு மத்திய அரசு சிறந்த சலுகைகளை வழங்கியுள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

News image
விவசாயிகள் போராட்டம்
Updated On :25 ஜனவரி 2021, 12:46 pm

DIN


வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு மத்திய அரசு சிறந்த சலுகைகளை வழங்கியுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய அமைப்புகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 11 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவுகள் எட்டப்படவில்லை. 

இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புதிய வேளாண் சட்டங்களை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதற்கான அரசின் முன்மொழிவை 'சிறந்த சலுகை' என்று குறிப்பிட்டார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய சங்கங்கள் விரைவில் மறுபரிசீலனை செய்து தங்கள் முடிவை தெரிவிக்கும் என்று நம்புவதாகக் கூறிய அவர், விவசாயிகளின் பதிலுக்கு ஏற்ப அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வோம் என்று தெரிவித்தார். 

இதுவரை மத்திய அரசு கூறிய பரிந்துரைகள், வரைமுறைகளை விவசாய சங்கங்கள் ஏற்க மறுத்தன. மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாளை குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தவுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.