வசதியிருந்தும் வங்கி கடனைதிரும்பச் செலுத்தாதோா் எண்ணிக்கை 2,494-ஆக உயா்வு
வசதியிருந்தும் வங்கியில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாதோா் எண்ணிக்கை 2,494-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.










