புது தில்லியில் கரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் பொதுமுடக்கம் சில தளர்வுகளடன் நீட்டிக்கப்படுவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
புது தில்லியில் உள்ள காய்கறி சந்தைகளில் கடைகள் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்கள் அடிப்படையில் திறந்திருக்கும் முறையைப் பின்பற்றலாம் என்றும், கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி பொழுதுபோக்கு நிறுவனங்கள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செய்யப்படவும், அரசு அலுவலகங்களில் குரூப் ஏ பிரிவு அதிகாரிகள் 100 சதவீதத்துடனும், குரூப் பி ஊழியர்கள் 50 சதவீதம் பேருடனும் இயங்க முதல்வர் கேஜரிவால் அனுமதி வழங்கியுள்ளார்.
தில்லி மெட்ரோ ரயில் சேவை 50 சதவீத ஊழியர்களுடன் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளர்ந்த இந்தியாவின் வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடி

மேற்கு வங்க தேர்தல்: ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது - ஆளுநர் ஆர்.என். ரவி

விசிலுக்கென ஒரு சத்தம் இருக்கு அதைத் தாண்டி சத்தம் வராது! - தமிழிசை

ஆலியா பட் பிடிக்கும்; ஆனால்... சாரா அர்ஜுன் 9 வயதில் பேசிய விடியோ வைரல்!
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை


