‘உபியில் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது’: பிரியங்கா காந்தி
உத்தரப்பிரதேசத்தின் காட்டுமிராண்டிகளின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.








