பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கரோனா பரவலுக்கிடையே பேரணி நடத்திய அமைச்சர்

கர்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், வருவாய்த் துறை அமைச்சர் அசோகா பேரணி மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2021, 9:33 am

DIN

கர்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், வருவாய்த் துறை அமைச்சர் அசோகா தொண்டர்களுடன் பேரணி மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு கர்நாடகத்தின் தர்வாத் பகுதியிலுள்ள சப்பி என்ற கிராமத்தில் பாஜக கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா தனது தொண்டர்களுடன் பேரணியாக வந்தார். இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் 1,798 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.